CSK-RCB: அடப்பாவிங்களா..! சேப்பாக் மைதானத்தில் ரசிகர்களின் செல்போன் திருடிய 8 பேர் கைது..!!

ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடும் ,ஆரவாரத்தோடும் ஒவ்வொரு நாளும் போட்டியை கண்டுகளித்து வருகிறார்கள். இப்படி போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் சென்றாலும் ஒரு சிலர்…

Read more

பாரில் செல்போன் திருட்டு…. சிசிடிவி காட்சிகள் வைத்து காத்திருந்த வாலிபர்…. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!!

அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், ஒரு செல்போன் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அயனாவரத்தை சேர்ந்த லூர்து நாதன் ஜோசப் (34), உணவு டெலிவரி வேலை செய்து வருபவர், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ரூ.26,000 மதிப்புள்ள அவரது செல்போனை…

Read more

செல்போன் திருடுவியா…? ஆத்திரத்தில் வாலிபரை அடித்தே கொன்ற கிராம மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் பகன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் பலு கொவலா (27), டகு ஓரங் ஆகிய வாலிபர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த…

Read more

செல்போன் திருட்டு… ஆசைக்கு இணங்குவதாக கூறி வாலிபரை வரவழைத்த இளம் பெண்கள்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம் பெண்கள் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஏகனாம் பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டில் மின்விசிறி சரியாக வேலை செய்யாததால் இரவில்…

Read more

போன் தொலைஞ்சுட்டா இனி போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்… உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

செல்போனை தொலைத்தவர்கள் இனி புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்தவர்களிடம் வாட்ஸ் அப்பில் இருந்து 9440627057 என்ற எண்ணுக்கு hi என்ற செய்தியை அனுப்பவும். உடனடியாக கூகுள் பக்க இணைப்பு தோன்றும். அதை கிளிக்…

Read more

கங்குலியின் மொபைல் போன் திருட்டு…. போலீசில் புகார்….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரப் கங்குலியின் மொபைல் போன் திருடப்பட்டது. தற்போது கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், போனை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்தபோது அது காணாமல்…

Read more

இனி செல்போன் தொலைந்தால் கவலைப்படாதீர்கள்…. 24 மணி நேரத்தில் கண்டுடிக்கலாம்…. மத்திய அரசு அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள்…

Read more

இனி இருந்த இடத்திலிருந்தே… தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கலாம்… எப்படி தெரியுமா…???

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என…

Read more

Other Story