பழனி முருகன் கோவிலுள் செல்போன் தடை… இன்று முதல் அமுலுக்கு வந்தது…!!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தினமும் வருகை தருவது வழக்கம். அப்படி வருகை புரிந்து வரும் பக்தர்கள் சாமியை புகைப்படம் எடுத்து…

Read more

Other Story