லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!
திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…
Read more