அடுத்த மாதம் திருமணம்..! பத்திரிகைகள் கொடுக்க சென்ற பெற்றோர்..! திடீரென உயிரை விட்ட பெண்… விசாரணையில் தெரியவந்த காரணம்.!

சேலம் மாவட்டம் சீனிவாசா காலனியில் தங்கவேல் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 2 வது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.…

Read more

எங்கும் இல்லை இங்கு தான் உள்ளது…. ஏலியன் சித்தர் கோவில்…. வினோத வழிபாடு நடத்தும் நபர்….!!!

சேலம் மாவட்டம் ராமகவுண்டனூர் என்னும் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வேற்றுகிரகவாசி போல் உருவம் ஒன்று அமைத்து கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த உருவத்தை அவர் ஏலியன் சித்தர் என்று கூறியுள்ளார். இந்த…

Read more

சுமார் 1500 கி.மீ தூரம்….27 மணி நேர பயணம் முடித்து இறங்கியதும்… அலேக்காக தூக்கிய போலீசார்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் சிலர் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கு நின்று…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!!

சேலம் மாவட்டம் உச்சனப்பள்ளி பகுதியில் முனியப்பன் கோவிலுக்கு அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில்…

Read more

Other Story