பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், எழுத்தாளர் சுதா மூர்த்தி, ஆன்மிகவாதி சத்குரு உள்ளிட்ட பிரபலர்களின் புகைப்படங்கள் மற்றும்…

Read more

மக்களே உஷார்…! இப்படியும் ஒரு திருட்டு நடக்குது…. சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!

உலகம் தற்போது நவீனமயமாகி வருவதைப் போல குற்றங்களும் அதற்கு ஏற்றார் போல அப்டேட் ஆகி வருகிறது. பொதுமக்களுடைய அறியாமையை பயன்படுத்தி பலரும் பலவிதமான மோசடிகளை இறங்கி வருகிறார்கள். இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருடைய அனுமதி…

Read more

புதிய சைபர் கிரைம் மோசடி….. யாரும் ஏமாறாதீங்க…. மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தற்போது பகுதி நேர வேலை மற்றும் முதலீடு என சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பகுதி நேர…

Read more

Other Story