“இதுதாண்டா புது கண்டுபிடிப்பு”.…. இனி யாராவது சோப்பை திருடிட்டு போவீங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!!
பொதுவாக ரயில்களில் வாளியை திருடி செல்வதை தடுப்பதற்காக சங்கிலியால் அதனை கட்டி வைத்திருப்பார்கள். இதேபோன்று ஒரு கடையில் சோப்பை திருடாமல் இருப்பதற்காக நூதன முறையில் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது சோப்புக்கு நடுவில் துளையிட்டு கைரால் அதனை கட்டி வைத்துள்ளனர்.…
Read more