“வாயில்லா ஜீவன்கள் மீது கொடூரத் தாக்குதல்”.. அடித்தவரை விட்டுவிட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு…? சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!!
மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை…
Read more