ஜவுளி கடைக்குள் புகுந்த காளை மாடுகள்… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா… பீதியை கிளப்பும் வீடியோ….!!!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷின் ராம்ஜூலா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

Other Story