இந்தியாவில் ஷேக் ஹசினாவிற்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்…? அமித்ஷாவிடம் ஹேமந்த் சோரன் கேள்வி…!!!
வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் ஜார்கண்ட் மாநிலம் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பாஜக ஆளுகின்ற…
Read more