G-Pay பயன்படுத்துபவரா நீங்கள்..? ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் ஜிபே பயன்படுத்தப்படுகிறது.தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதனை பயன்படுத்துவதால் அதில் நாளுக்கு நாள் புது புது அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மோசடியை தடுப்பதற்காக ஏப்ரல் 1ஆம் தேதி…

Read more

அலெர்ட்…! ராபிடோ பைக் ஓட்டுநர்களை குறிவைத்து அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் வாலிபர்…!!!

சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.…

Read more

Other Story