கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்…. அச்சத்தில் தூத்துக்குடி பொதுக்கள்…!!
தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பாக கண்ணாடி போன்ற ஜெல்லி…
Read more