இன்ஸ்டா மூலம் பழகி டாக்டரிடம் 6 1/2 லட்சம் மோசடி…. திரைப்பட இயக்குனர் மீது வழக்குப்பதிவு…!!!

கர்நாடக மாநில த்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிந்து. இவருக்கு instagram மூலமாக கடந்த 2019 ஆம் வருடம் கன்னட சினிமா இளம் இயக்குனரான விஸ்மயா கவுடாவோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் உடல் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி கேட்டு வந்துள்ளார் விஸ்மயா. அதன்…

Read more

கோவிலில் எளிமையாக நடந்த திருமணம்… “டாக்டரை கரம் பிடித்த செங்கல்பட்டு கலெக்டர்”… நேரில் சென்று வாழ்த்திய திமுக அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் அருண்ராஜ். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியன். இவருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரின் மகள் டாக்டர் கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது.…

Read more

உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோவிலில் திருட்டு… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 பேர்.. பரபரப்பு சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் பூஜைக்காக…

Read more

இந்திரா காந்தியை போல் மம்தா பானர்ஜியையும் சுட்டுக் கொல்ல வேண்டும்… பகிரங்க மிரட்டல் விடுத்த மாணவர்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ம் தேதி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில்…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

டாக்டரை தாக்கிய கிளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்…. நிலைகுலைந்த கிளியின் உரிமையாளர்….!!!!

கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது…

Read more

“உழைத்தால் வெற்றி நிச்சயம்”…. ரூ.20-க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு “பத்மஸ்ரீ விருது”…..!!!!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அதற்கு…

Read more

Other Story