Breaking: டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை…

Read more

Other Story