ஏம்மா..! அப்படி வீர வசனலாம் பேசினீங்க… இப்ப நீங்களே இப்படி செய்யலாமா…? போலீசிடம் வசமாக சிக்கிய டிக் டாக் பிரபலம்.. என்னதான் நடந்துச்சு..!!
திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில், பிரபல நடிகை தென்றல் சாந்தி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக பொன்னேரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 27 வயதான தென்றல் சாந்தி, சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் என்பதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more