தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் கடைகள்…. குஷியில் மதுபிரியர்கள்…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

Other Story