சிறுமிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை… டிஜிபி விளக்கம்…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என DGP சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள்.…

Read more

பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்க…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிக்கும் படி போலீசருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தொழிலாளர்களின் பெயர், பணிபுரியும் நிறுவனம், சொந்த ஊர் மற்றும் வயது உள்ளிட்ட…

Read more

“கைதட்ட வைத்த காவல்துறை”… புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் இல்லை… டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைபெறவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்காக இந்த வருடம் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு…

Read more

Other Story