பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுவன்…. 7 பேருடன் சேர்ந்து மாணவனைக் கடத்திய டியூஷன் ஆசிரியர்… என்ன காரணம்?..!!!

புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.…

Read more

Other Story