“பாஜகவுக்கு உண்மையாக இருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை”.. டி.கே சிவகுமார் பரபர…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரிடம் பாஜக நடத்திய கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் அண்ணாமலை பற்றியும் நிருபர்கள்…

Read more

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்க்கு தான் பயன்…. டி.கே.சிவகுமார் பேட்டி…!!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இந்த முறை பருவமழை சாதகமாக உருவாகியது என கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணையின் திட்டத்தின் மூலம் தமிழகம் பயன்பெறும் என்று அவர் கூறினார். தமிழகம்…

Read more

ஆடு, மாடுகளை பலியிட்டு…. முதல்வருக்கு பில்லி சூனியம் பூஜை நடத்தும் பாஜகவினர்…. பகீர் குற்றசாட்டு…!!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.  இந்த விஷயம் குறித்து அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் சித்தராமையா, மற்றும்…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஐடி தாக்குதல்கள்….. டி.கே.சிவகுமார்…!!!!

நாட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வருமான வரி துறையை ஏவி விட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஐடி தாக்குதலுக்கு பின்னால் அரசியல் காழ்ப்புணர்ச்சி நிச்சயம் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர் கர்நாடகாவில்…

Read more

BREAKING: டி.கே.சிவகுமார் திடீர் பல்டி…. பெரும் ஆச்சர்யம்..!!!

“காங்கிரசின் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?” என்று DK.சிவகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்றுவரை முதல்வர் பதவி கேட்டு போராடி வந்தவர் இன்று இப்படி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது என்றும் சிவகுமார்…

Read more

Other Story