சிறையிலே கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல கொல்ல சதி…. பரபரப்பு குற்றசாட்டு…..!!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜரிவாலுக்கு தேவையான மருந்துகளை வழங்க சிறைத்துறை நிர்வாகம் மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி செய்தித்…

Read more

Other Story