உடந்தையாக இருந்த உறவினர்கள்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more