தங்க நகைக்கு பாலிஷ்… போடுவதாக கூறி வடமாநில இளைஞர்கள் செய்த மோசடி… சரமாரியாக தாக்கிய அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்…!!
கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தில் ரமேஷ், லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லட்சுமியிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தங்க தாலிக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 2 பவுன் தங்கத் தாலியை…
Read more