குட் நியூஸ்…! கேன்சரை தொடர்ந்து எய்ட்ஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

உலக அளவில் கேன்சர் போன்ற எய்ட்ஸ் நோயும் ஒரு குணப்படுத்த முடியாத வியாதி. இந்த நோய்க்கு தற்காலிக தீர்வாக மருந்து மாத்திரைகள் இருக்கிறது. இருப்பினும் முழுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரைகள் இல்லை. சமீபத்தில் ரஷ்யா கேன்சரை குணப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை…

Read more

இனி புற்றுநோய் பற்றி கவலையில்லை..! கண்டுபிடிச்சாச்சு புதிய தடுப்பூசி.. பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு…!!

ரஷ்யா தற்போது புற்று நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. அதாவது புற்றுநோயை குணப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் ரஷ்யா பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்து நிலையில் தற்போது‌ mRNA அடிப்படையில் ஆன ஒரு புதிய வகை தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பல…

Read more

புற்று நோய்க்கு தடுப்பூசி…. ரஷ்யா சாதனை…. வெளியான தகவல்….!!

நோய்களில் கொடுமையான புற்றுநோயை குணப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார த்துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை…

Read more

உலகையே அச்சுறுத்தும் கொடிய வகை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு… WHO ஒப்புதல் வழங்கி உத்தரவு…!!

ஆப்பிரிக்காவில் பரவி வரும் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிராக பெரியவர்களுக்கான தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசியை தற்போது…

Read more

குழந்தைகளுக்கு உடனே இந்த ஊசிய செலுத்துங்க…. சுகாதாரத்துறை இயக்குனர் முக்கிய அறிவுறுத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் அலர்ஜி நோய் என்பது மிகவும் பரவிக் கொண்டே வருகிறது. இந்த  நோயால் வருடத்திற்கு 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.  இந்த நோயில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது ஹைபடடிஸ் ஏ,பி, சி ,டி ,இ என 5…

Read more

இனி தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ‌ குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை தடுப்பூசியை விலையின்றி போட்டுக் கொள்ளலாம் என்று…

Read more

ஜிகா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா….? வெளியான தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட…

Read more

டெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்…. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்…!!

இரண்டாவது டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இந்த தடுப்பூசியை ஜப்பானிய…

Read more

இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…

Read more

மக்களே குட் நியூஸ்..! ஓமிக்ரான் வைரஸ்க்கு புதிய தடுப்பூசி அறிமுகம்…..!

ஓமிக்ரான் வைரஸ் மற்றும் கோவிட் நோய்களுக்கு எதிராக சக்திவாய்ந்த முறையில் போராடக்கூடிய எம்ஆர்என்ஏ பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தடுப்பூசியை வெளியிட்டார். பயோடெக்னாலஜி ரிசர்ச் கவுன்சிலுடன் (BIRAC) இணைந்து…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்… !சிக்குன் குனியா நோய்க்கு வந்தாச்சு தீர்வு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

உலகளவில் பிரேசில், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது சிக்கன் குனியா நோய் பரவலானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் தலைவலி, சோர்வு ,வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல உடல்…

Read more

“மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை”…. மத்திய அரசு தகவல்……!!!!!

நாட்டில் சமீப நாட்களாக திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ராஜு ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திய…

Read more

திருப்பத்தூரில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சீரணி அரங்கம் அருகே கால்நடை பராமரிப்பு துறை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை திருப்பத்தூர் பேரூராட்சி…

Read more

“இனி பள்ளிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி”… சுகாதாரத்துறை தகவல்…!!!!

உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும்…

Read more

“இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு”…. விலை எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையுடன் சேர்ந்து “செர்வாவேக்”என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,25,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படையும் நிலையில், 75,000 பேர் புற்றுநோயால்…

Read more

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்.. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ சங்கத்திற்கு சொந்தமான மாதா கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகளின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! இனி உலகில் எங்கிருந்தாலும்…. தமிழகம் முழுவதும் வரும் புதிய நடைமுறை….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு புதிய திட்டங்களையும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனி டிஜிட்டல்…

Read more

Other Story