மக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…

Read more

தொலைதூர ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு… ஷாக் நியூஸ்….!!!

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட…

Read more

மக்களே Don’t Worry…. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது…. அமைச்சர் கே.என்.நேரு உறுதி….!!!!

தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையில் தண்ணீர்…

Read more

Other Story