என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.…

Read more

“நடு ரோட்டில் 32 முறை”… வெறி தீர தீர பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெற்ற தந்தையை மகன் ஒருவர் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கன்னதந்திரி மொஹிலி என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

“சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு”… தந்தை சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் போட்டுத்தள்ளிய மகன்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர்…

Read more

15 வயதில் வந்த காதல்…. தந்தையை கூறு போட்ட சிறுமி…. உறைய வைக்கும் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி 19 வயது இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Read more

“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…

Read more

“47 வயது நபருடன் 21 வயது மகள் உல்லாசம்”…. தந்தை கண்டித்ததால் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமாரின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருப்பது…

Read more

“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…

Read more

டெய்லி குடித்துவிட்டு அம்மாவை அடித்த தந்தை… கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.…

Read more

தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்கள்…. தலையை துண்டாக வெட்டி கொடூரம்…. பரபரப்பு….!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்துறை சேர்ந்த துலுக்கானோம் மற்றும் சம்பூர்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தியை அவரின் கணவர் டார்ஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இதனை தட்டி கேட்ட மாமனார் மாமியாரை அந்த நபர் தாக்கியதில் ஜெயந்தியின் தந்தை…

Read more

Other Story