தப்பும் செஞ்சிட்டு போலீஸ் மீதே தாக்குதல்…. தந்தை மகன் கைது….!!

டெல்லியை சேர்ந்த ஆஷிப் என்ற 24 வயது இளைஞர் தனது பைக்கில் தனித்துவமான சைலன்சர் ஒன்றை பொருத்தியுள்ளார். இதனால் அவர் சாலையில் சென்ற போது ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி காவல்துறையினர் அவரை வழிமறித்து விசாரித்தனர். அப்போது ஆசிப் தனது…

Read more

ஆசையாக 4 வயசு மகனை நீச்சல் பழக அழைத்து சென்ற தந்தை… நொடிப் பொழுதில் இருவரும் உயிரிழந்த சோகம்… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

ஒவ்வொரு நாளும் இதே நிலைமைதான்… பொறுமை இழந்து ஆத்திரத்தில் சிறுவன் செய்த சம்பவம்..!

டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த 16 வயத சிறுவன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட நபர் அடிக்கடி மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வாடிக்கையா வைத்துள்ளார். இதனால் சிறுவன் தந்தையின் மீது ஏற்கனவே…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

Other Story