ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…
Read more