“அச்சமாக இருக்கிறது”… நீதிமன்றத்திலேயே என்னுடைய தனி உரிமை பாதுகாப்பாக இல்லை… நடிகை பாவனா வருத்தம்…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் தமிழில் அசல், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பாவனா தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒருவரின்…

Read more

Other Story