வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் 3வது மொழியா, ஏழை மாணவர்கள் கற்க கூடாதா?… ஜி.கே வாசன் கேள்வி…!!!
தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் மூன்றாவது மொழி கற்கலாம் ஆனால் ஏழை குழந்தைகள் கற்க கூடாதா என்று ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்மொழி கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எழுதிய…
Read more