தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க…. கர்நாடக அரசுக்கு உத்தரவு….!!!!
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று மேலாண்மை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை…
Read more