காலையிலேயே அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை… 5 படகுகள் பறிமுதல்..!!!

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. நேற்று கூட இலங்கை கடற்படை கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இரண்டாவது முறையாக ஏலத்தில் விடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்இன்று காலை கச்சதீவு அருகே…

Read more

Breaking: தொடரும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 14 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி..!!

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டி  தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

Breaking: குடியரசு தின விழாவில் தமிழக மீனவர்கள் 33 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் என்பது அரங்கேறி வருகிறது. நேற்று இரவு எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி‌ ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை கைது செய்ததோடு 2 விசை படகுகளை  சிறை பிடித்தனர். இதைத்தொடர்ந்து…

Read more

Breaking: தொடரும் அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி…!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரு  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.…

Read more

தமிழர்களின் படகுகள் இனி இலங்கை கடற்படைக்கு….. இலங்கை அரசின் உத்தரவு….!!

தமிழக மீனவர்கள் கரை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது அவர்களது படகுகளை பறிமுதல் செய்துவிடுவர். இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கும் படகுகளை…

Read more

தொடர் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 21 பேர் கைது… காலையிலேயே அதிர்ச்சி செய்தி..!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதாவது மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போதும் நெடுந்தீவு…

Read more

தொடர் அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 12 பேர் கைது…!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் 15-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் தற்போது மீண்டும் 12 மீனவர்களை கைது…

Read more

Breaking: தொடர் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் 15 பேர் கைது….!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை…

Read more

Breaking: துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுவரை இலங்கை சிறையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை மீனவர்களை கைது மட்டுமே…

Read more

Breaking: தொடரும் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் 37 பேர் கைது…!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது நெடுந்தேவு அருகே தமிழக மீனவர்கள் 37 பேர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த…

Read more

JUST IN: தொடரும் அட்டூழியம்…! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் கைது….!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை நேற்று இரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

Read more

இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்தல், இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

தமிழக மீனவர்களின் படகுகளை கொளுத்துவோம்…. கடும் எச்சரிக்கை விடுப்பு…!!

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த  மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதை காரணம் காட்டி அவர்களை விடுவிக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கைதாகும் தமிழக மீனவர்களை 5 முதல் 10 வருடங்கள் சிறையில்…

Read more

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது…. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…!!!

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது…

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!!

தமிழக மீனவர்களுக்கு 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் பகுதிகளில் இருந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி கைது…

Read more

சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படை…. 21 மீனவர்கள்,133 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக…

Read more

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக…

Read more

#BREAKING : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 15 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில்…

Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை சிறையில் இருந்த 10 தமிழக மீனவர்கள் விடுதலை..!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 10 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். 7ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை சிறையில் இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை திருகோணமலை…

Read more

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தனர்.!!

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தனர். கடந்த8ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேரும்…

Read more

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் முக  ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன்…

Read more

Other Story