வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்கள்…. உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு…!!!
வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வங்காளதேசத்தில்…
Read more