BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை…!!

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை…

Read more

Other Story