கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

58 மணி நேரம் 35 நிமிடம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதி விவாகரத்து…. அன்பும் மரியாதையும் ஒருபோதும் குறையாது…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விஷயங்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய், டிரமாராட் என்ற தம்பதியினர் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

ஜாலியாக பைக்கில் சென்ற இளம் ஜோடி…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு… திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் ரைகடில் உள்ள கடைக்கு முன்பாக ஒரு தம்பதியினர் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று பொருள்களை வாங்கியுள்ளனர். அதன் பின்பு அந்த தம்பதியினர் பைக்கில் ஏறி வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது அங்கு இருந்து அதிவேகமாக வந்த கார்,…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

ரூ.8.50 கோடி கொள்ளை…. போலீஸ் போட்ட சூப்பர் பிளான்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. அதிரடி சம்பவம்….!!!!

பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில்…

Read more

பரபரப்பு!… தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதியினர்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

குஜராத் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள விஞ்சியா எனும் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சா பென்(35) தம்பதியினர். ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இத்தம்பதியினருக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டு…

Read more

திருமணமான தம்பதியினர் மாதம் ரூ.18,500 பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த…

Read more

Other Story