கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…
Read more