திருமண வரவேற்பு நிகழ்ச்சி: ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண ஜோடிகள்…. நடந்தது என்ன?… குழம்பும் போலீசார்….!!!!!
சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…
Read more