மோசடியில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்… கேள்விக்குறியான இரண்டு பெண்களின் வாழ்க்கை..!!!

10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்- சத்தியபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

வகுப்பறை இல்லாத அவலம்..! பந்தலில் நடக்கும் வகுப்புகள்..!

வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…

Read more

Other Story