நான் இப்போ குடிக்கணும்…. காசு தரியா இல்ல…. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பர் மாவட்டத்தில் கரண்(26) மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கரண் தனது மனைவியிடம் குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கரண் குடிபோதையில்…
Read more