“ஒரு வாரம் தான் டைம்”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…. தலைமைச் செயலாளர் அதிரடி…!!!
தமிழகத்தில் சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதோடு மூடநம்பிக்கை குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.…
Read more