FlASH: இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார் ஞானேஸ்குமார்…!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இன்று ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அதாவது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று 26வது தலைமை…

Read more

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நாளை பதவி ஏற்கிறார் ஞானேஷ்குமார்….!!!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். தற்போதைய சிஇஓ ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூடி புதிய தேர்தல்…

Read more

தேர்தல் விதிகள் இன்னும் நடைமுறையில் இருக்கா?…. தேர்தல் அதிகாரி விளக்கம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற…

Read more

தமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி, பாஜக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி…

Read more

#BREAKING: கர்நாடகாவில் இன்று வரை ₹83.42 கோடி பணம் பறிமுதல் – தலைமை தேர்தல் அதிகாரி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

BREAKING: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ…!!!!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.04 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அதன் பிறகு 3.15 கோடி பெண்…

Read more

“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?

இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…

Read more

Other Story