“என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தாதீங்க”… ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க… மும்பை பயங்கரவாத குற்றவாளி மனு… அதிரடி காட்டிய அமெரிக்க கோர்ட்..!!
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தஹவூர் ராணா கருதப்படுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது அந்த மனுவில் இந்தியாவிற்கு தான் நாடு கடத்தப்பட்டால் தனக்கு பாதுகாப்பு இல்லை…
Read more