பிரேக் பிடிக்கல.. சாலையில் தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து வாகனங்களை அடிச்சு தூக்கிய லாரி… பயங்கர விபத்தில் 13 பேர் பலி…!!!

தான்சானியா நாட்டில் எம்பெம்பேலா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த 3 கார்கள், ஒரு ஆட்டோ…

Read more

Other Story