“பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது”… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த குழந்தை… கதறி துடிக்கும் தாய்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். மார்ச் 12ஆம்…

Read more

“படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நொடி பொழுதில் பரிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்… நடந்தது என்ன..?

தாய்ப்பால் என்பது குழந்தையின் முழுமையான ஊட்டச்சத்து ஆகும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு எதையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் பிறந்த ஈவ்லின் என்ற குழந்தை மருத்துவமனையில் பிறந்தவுடன் தாய் மற்றும் குழந்தை வீட்டிற்கு…

Read more

1 இல்ல 2 இல்ல 5,000 குழந்தைகளுக்கு…. தாயாக மாறி தாய்ப்பால் கொடுத்த பெண்…. நெகிழவைக்கும் காரணம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவைச் சேர்ந்தவர் ரக்ஷா ஜெயின். இவர் எலக்ட்ரோ தெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், 5,000 குழந்தைகளுக்கு தன்னுடைய தாய்ப்பாலின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். அதாவது ரக்ஷா தனது மகன் பிறக்கும் போது இதே…

Read more

#BREAKING: தாய்ப்பால் விற்பனை – கண்காணிப்பை தீவிரப் படுத்த முடிவு..!!!

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ₹500-க்கு விற்று வந்த கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக…

Read more

அழகு குறைந்து விடுமா..? என் குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் கொடுத்தேன்…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!

கயல் சீரியலில் கயலுக்கு தங்கையாக நடிக்கும் நடிகை அபிநயா. இவருடைய திருமண பந்தம் குறித்தும், அவருக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதாவது தற்போது இருக்கும் பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.…

Read more

1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய் இவர்…. 1600 லிட்டர் தாய்ப்பால் கொடுத்து சாதனை…. கின்னஸில் இடம்பிடித்த பெண்….!!

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன். ஹைப்பர்லாக்டேசன் நோயால் பாதிக்கப்பட்ட இவரது உடலில் நாள் ஒன்றுக்கு  6.65 லிட்டர் தாய்ப்பால் சுரக்கிறது. இது சராசரியாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலின் அளவை விட 10 மடங்கு அதிகமாகும். 2014…

Read more

Other Story