“தாயை இழந்து பரிதவிக்கும் 8 மாத குழந்தை”… அம்மாவுக்காக ஏங்கும் 3 வயது மகன்… குழந்தைக்கு சாப்பாடு தயார் செய்த போது உயிரிழந்த சோகம்..!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் அழகு திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து பைரவி என்ற மனைவி இருந்த நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.…
Read more