திடீரென காணாமல் போன தாய்… காட்டுப்பகுதிக்குள் சடலம்… அருகில் சென்ற மகனும் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் மெஹ்ரூன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் பைரோஸ் (45) ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு…
Read more