ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“ஆப்ரேஷன் செஞ்சதும் வழிந்த ரத்தம்”… மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்த்த கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால்…

Read more

“நான் அல்ல நீங்கள் தான் உண்மையான வீர தீர சூரர்கள்”… ஜல்லிக்கட்டு வீரர்களை புகழ்ந்து தள்ளிய நடிகர் விக்ரம்… திண்டுக்கல்லுக்கு நேரில் விசிட்…!!!

திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் வருகை புரிந்திருந்தனர். மேடையின் உயர்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

தோட்டத்தில் குரங்கு தொல்லை… நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீர சின்னம்பட்டி பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்தத் தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் ரூ.1000 கொடுத்து ஜெயமணி என்பவரை அழைத்து…

Read more

கணவர் கண் முன்னே காவலர்களால் மானபங்கம்படுத்தப்பட்ட பெண்… 3 காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை… அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.…

Read more

Breaking: காவல்நிலையத்தில் பெண் மானபங்கம்…. 24 ஆண்டுகள் கழித்து…. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்பு ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்த வழக்கில், காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன…

Read more

கொலை வழக்கு… ஜாமீனில் வெளிவந்த சகோதரர்கள்…. கார் ஏற்றிக் கொல்ல முயற்சி…. 5 பேர் கோர்ட்டில் சரண்…!!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியில் சந்திரசேகர்(29) மற்றும் அசோக்குமார்(31) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இதில் சந்திரசேகர் மீது 9 வழக்குகளும், அசோக்குமார் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“அண்ணியின் தங்கையை மணந்த கொழுந்தன்”… அடிக்கடி வெடித்த தகராறு… வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் லட்சுமணன் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் லட்சுமணனுக்கு சுரேஷ் (40)…

Read more

“9 மாத குழந்தைக்கு கண் பார்வை பிரச்சனை”… வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்த அரசு மருத்துவர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அரவிந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல், கண்ணில் புரை இருந்துள்ளது. இதனால் அரவிந்த் குமார் தனது குழந்தையை அரசு மருத்துவமனையில்…

Read more

கள்ளக்காதல் தெரிந்ததால் ஜோடி தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் ஒருவரின் தனியார் தோட்டத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த பாலமுருகன்…

Read more

“கத்தியுடன் கெத்து காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி”… வைரலான ரீல்ஸ் வீடியோ… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(33). இவர் திண்டுக்கல் மாவட்ட பாஜக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தனது வீட்டில் கத்தியோடு பின்னணி பாடலுக்கு…

Read more

“கடன் தொல்லை”… விஷ மாத்திரைகளை சாப்பிட்டு ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை… திண்டுக்கல்லில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பகுதியில் நாகேந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கதிரீஸ்வரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் நாகேந்திரன் திண்டுக்கல் அருகே பஸ் ஸ்டாண்டில்…

Read more

காட்டு பகுதியில் ரத்தம் சொட்ட சொட்ட… பிளான் போட்டு தீர்த்து கட்டிய மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல்-திருச்சி சாலையில் குருவிகுளம் வனப்பகுதியில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர்…

Read more

தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 9:00 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…

Read more

உடம்பில் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு தெருவில் நடந்த ஆண்கள்… வித்தியாசமான வினோத திருவிழா…!!!

மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள…

Read more

இங்கதான் புதைச்சோம்… இப்ப வந்து பார்த்தா காணல… சுடுகாட்டில் காணாமல் போன 6 பிணங்கள்… மண்ணோடு அள்ளிட்டுப்போன கொள்ளையர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் பூத்தாம்பட்டி ஏடி காலனி உள்ளது. இந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்காக தனியாக ஒரு சுடுகாடு உள்ளது. இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக்குறைவினால்…

Read more

இன்னும் கட்சி கூட தொடங்கல.. அதுக்குள்ள பதவிக்கு வர ஆசைபடுறாங்க… யாரை சொல்கிறார் திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவன், நேற்று பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு, ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, “எனக்கும் முதலமைச்சராக…

Read more

நான் மதுரை காரன் தான்.. போதையில் காப்பாற்ற வந்தவர்களிடம் ரகளை செய்த வாலிபர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள்…

Read more

ஆசையாக தோசை சுட்ட மனைவி… சாப்பிட உட்கார்ந்து ஷாக்கான கணவர்…. அப்படி என்ன இருந்துச்சு தெரியுமா….?

திண்டுக்கல் என்.எஸ் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காலை உணவு சாப்பிடுவதற்காக பிரபாகரன் அமர்ந்துள்ளார். அவரது மனைவி அப்பகுதியில் இருக்கும் கடையில் ஆஹா புட்ஸ் என்ற நிறுவனத்தின் இட்லி…

Read more

என்னோட கோரிக்கை இதுதான்..! இத செஞ்சு கொடுத்தாதான் கீழே இறங்குவேன்… மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே சேத்தூர் கணவாய் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் பாண்டியன். இவரது வீட்டில் குரங்குகள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது வீடு சேதமடைந்ததால் புதிய வீடு கட்டித் தருமாறு…

Read more

இப்படி கூட சாவு வருமா…? இரும்பு கட்டில் உடைந்து விழுந்ததில் தந்தை-மகன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி பகுதியில் கட்டில் உடைந்ததில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோபிகாந்தன் (35) என்பவர் தன் குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில் இரும்பு கட்டிலில் தன் மகன் கார்த்திக்குடன்…

Read more

ரொம்ப நேரமா போன் எடுக்கல… பதறிப்போன மகன்… ஓடோடி சென்ற நண்பன்… வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி… ‌ போலீஸ் தீவிர விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இளங்குமரன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேணுகாதேவி ‌(54) என்ற மனைவியும் வினித் (24) என்ற மகளும், தேன்மொழி ‌(17) என்ற…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி.. ஆத்திரத்தில் வாலிபரின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் பகுதியில் காதல் திருமணம் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு ஒரு சோக சம்பவத்தில் முடிந்துள்ளது. 30 வயதான கார்த்திக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வரும் நிலையில், 20 வயதான திவ்யாபாரதி, சட்டக் கல்லூரி மாணவியாக திண்டுக்கலில்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் துடிதுடித்து பலி…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் என்ற பகுதியில் தினகரன் (20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பாலாஜி (19) மற்றும் மற்றொரு நண்பருடன் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். இவர் கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த…

Read more

ஐயோ..! மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 100 பவுன் தங்க நகைகள்… ஒரே நாளில் மொத்தமும் போச்சே… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டம், சவரிமுத்து என்பவரின் வீட்டில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம், மகளின் திருமணத்திற்காக சேமித்திருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருடப்படுவதை உள்ளடக்கியது. இந்நிகழ்வு, குடும்பம் திருமண ஜவுளி வாங்க திருச்சிக்கு சென்ற போது இடம்பெற்றது.…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து…!!

பழனி முருகன் கோவிலில் வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு, அடிவாரத்திலிருந்து மலை…

Read more

வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பெண்…. 3 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. அதிரடி ஆக்ஷன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் அதிகமாகி உள்ளது. அண்மையில், ஒரு பெண் தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்த போது, அங்கு 66 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்த தகவல்…

Read more

பெரும் அதிர்ச்சி…! நர்சிங் மாணவியை கடத்தி ஓடும் காரில் சீரழித்த காமக்கொடூரர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த அச்சுறுத்தும் சம்பவத்தில், கேரளாவை சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. மாணவி, தேனியில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக, நேற்று காலை 7 மணிக்கு தேனி பஸ்…

Read more

பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலப்படமா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்…!!

பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு  விளக்கம் அளித்துள்ளது. அடிப்படையில், பஞ்சாமிர்தத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது, எனவே இதில் எந்தவித விலங்கு கொழுப்பு…

Read more

மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர்…

Read more

திடீர் தகராறு… காதலியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி….!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சிறுமிக்கும் காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது சித்தப்பா வீட்டில் இருந்து ஏர்கன்…

Read more

மர்மமுறையில் இறந்த மருமகன்… அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்…. மன உளைச்சலில் நிறைமாத கர்ப்பிணி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்…

Read more

பழனியில் அதிர்ச்சி..மக்கள் அச்சம்..! அடுத்தடுத்து பெண்ணிடம் செயின் பறிப்பு..!!!

பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

பலத்த சூறாவளி காற்று….திடீரென காணாமல் போன பேருந்தின் மேற்கூரை… பதறிய மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. அந்த சமயத்தில் மதிய வேளையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளை…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

கள்ளநோட்டு கைமாற்றம்: மாறுவேடத்தில் சென்று அசால்ட் காட்டிய போலீசார்…. 2 பேர் கைது…!!

கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர்…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்…. லிஸ்ட் ரெடி பண்ண போலீசார்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு…

Read more

எச்சில் துப்பிய பயணி…. பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த் நபர் ஒருவர், ஜன்னல் வழியாக எச்சில் துப்பியுள்ளார். அது அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது தெறித்துள்ளது. இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான பைக்கில் சென்ற நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.…

Read more

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி…. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தீர்த்துக்கட்டிய கும்பல்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் வினோத். முப்பது வயதான இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில்  வெளியே வந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை…

Read more

வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில…

Read more

இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த கர்ப்பிணி…. ஓட்டுனரின் அலட்சியம்… அரசு எடுத்த ஆக்சன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்வாரிப்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை ஓட்டுநர் வேடசந்தூர் கிளையில் பணியாற்றும் காசிராஜன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனிடையே அன்று இரவு கர்ப்பிணி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில்…

Read more

திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி…. இளைஞர் திடீர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. அப்போது…

Read more

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப். 60 வயதான இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

Other Story