“வேலியே பயிரை மேய்வது போல”.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை… எடப்பாடி பழனிச்சாமி வேதனை…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த…

Read more

இந்தியாவிலேயே எங்கள மாதிரி ஆட்சி செய்கிற அரசு எங்கேயாவது இருக்கா?… சவால் விடுத்த முதல்வர் ஸ்டாலின்…!!!

கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், நான் சவாலாக சொல்கின்றேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்கின்ற அரசு உள்ளதா. ஒரு மாநிலம் வளர்கிறது என்றால் அந்த மாநிலத்தை உள்ளடக்கிய ஒன்றிய அரசு…

Read more

இபிஎஸ்-க்கு அவதூறு பரப்புவதே வேலையா போயிருச்சு… திமுக ஆட்சியில் தான் மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது… அமைச்சர் ரகுபதி…!

உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு…

Read more

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளோம்… தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100க்கு 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்…

Read more

திமுக ஆட்சியை மக்கள் மொத்தமா வெறுக்கிறாங்க.. காரணம் இதுதான்.. செல்லூர் ராஜு காட்டம்..!

மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  தமிழகத்தில் எங்கள் அதிமுக ஆட்சியை மக்கள் குறை சொன்னார்களா? தூத்துக்குடி சம்பவம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்தது எல்லாம் முதல்வர் ஸ்டாலின்…

Read more

பாஜகவின் உண்மையான B டீம் நாங்க இல்ல, திமுக தான்…. சீமான் விமர்சனம்…!!!

கோவை அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்…

Read more

ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…

Read more

சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இதுல மட்டும் தான் திமுக ஆட்சி நம்பர் 1… இபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் கடன் வாங்குவதில் தான்…

Read more

ஒரு குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாய் கிடைக்கிறது…. எப்படி தெரியுமா..??

திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ₹5,000 கிடைக்கும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ₹1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் பல லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். அதுமட்டுமின்றி பெண்களுக்கு இலவச பேருந்து மூலம் மாதம்…

Read more

நான் நல்லவன் இல்லை, வட்டியும் முதலுமா திரும்ப கொடுக்கப் போறோம்… சீறிப்பாய்ந்த அண்ணாமலை…!!!

511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய அவர், நான் நல்லவன் இல்லை, அரசியலில் நல்லவனுக்கு…

Read more

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை…. முதல்வருக்கே தெரியும் – குஷ்பூ…!!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பல அரசியல் தலைவர்கள் கோவிலை போட்டிபோட்டுக்கொண்டு சுத்தம் செய்தனர். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று சென்னை சிந்தாதிரிப்…

Read more

யார் குழந்தைக்கு யார் பெயர் வைப்பது?…. திமுகவை கடுமையாக விமர்சித்த எஸ்பி வேலுமணி….!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்களை தான் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும்…

Read more

திமுக ஆட்சியில் அது ரொம்ப சிறப்பா நடக்குது…. முதல்வரிடம் பாராட்டி பேசிய முதியவர்…!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முதியவர் ஒருவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் அடையார் பார்க்கில் காலை நேரத்தில் வாக்கிக் செல்லும்போது பொதுமக்களுடன் உரையாடி வருகிறார். நேற்று வாக்கிங் சென்றபோது முதியவர் ஒருவர்,…

Read more

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை…. இபிஎஸ் கண்டனம்….!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி…

Read more

அடுத்த முறையும் DMK ஆட்சி தான்…. அமைச்சர் துரைமுருகன்…!!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் எவ்வளவோ நிறைவேற்றி விட்டோம் இன்னும் கொஞ்சம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சட்டப்பேரவையில் os மணியன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடைசி ஆண்டில் தான் இதனை நீங்கள்…

Read more

இனியும் ஆட்சியில் இருப்பதா? உரிமையை இழந்தது திமுக… இபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், சவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மனித உயிர்கள்…

Read more

இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யும்?…. லிஸ்ட் போட்ட பாஜக அண்ணாமலை…!!

தியாகி இமானுவேல் சேகரனாரின் ஆறாவது நினைவு தினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு…

Read more

இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சி… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.…

Read more

தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!

தமிழகத்தை திமுக அரசை நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நினைவாக்குவோம் என்ற முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் திமுக பயிற்சி பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது முகவர்கள்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

“ஸ்டாலின் முதல்வராக இருக்க நான்தான் காரணம்”… நான் இல்லையெனில் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது…. சீமான் பெருமிதம்…!!!

சென்னை கேகே நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடிகள் பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம்…

Read more

“திமுக ஆட்சியில் பயன்பெறாத மக்களே இல்லை”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதன் பிறகு நல்லாட்சிக்கு…

Read more

Other Story