மத்திய அரசு கொடுத்தால் 20,000 கூட முதல்வர் கொடுப்பார்…. திமுக எம்.பி கனிமொழி….!!!!
மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் மத்திய அரசு நிதியுதவி வழங்கினால், முதல்வர்…
Read more