திருச்சியை சேர்ந்த மீனவரின் 8 வருட தவிப்பு..!! அமீரக தமிழ் மக்கள் மன்றம் செயலால்… நெகிழ்ச்சி சம்பவம்.!
திருச்சியை சேர்ந்த முத்துவேலன் என்ற மீனவர் அபுதாபியில் உள்ள எல்லை பகுதியான சிலாவில் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய ஆவணங்களின் காலம் முடிந்த பின்னரும் 8 வருடங்களாக தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்துள்ளார் விசா மற்றும் பாஸ்போர்ட்…
Read more