மலபார் மலைப்பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டரில் திருட்டு… கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை மலபார் மலைப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காட்டுப்பாதையின் டிக்கெட் கவுன்டரில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று, கேஷ் கவுன்டரில் இருந்த விலை…

Read more

அடப்பாவிகளா…!! “இப்படி கூட திருடுவீங்களா”..? பாம்பை வைத்து பயமுறுத்தி கொள்ளையடித்த கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் டென்னசியில் உள்ள பெட்ரோல் பங்கில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் வித்தியாசமான முறையில் திருட்டு செய்த சம்பவம் வெளியேறி உள்ளது. இந்த கும்பல், பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் பால் பைதான் இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்புகளை பயன்படுத்தி, கடையின் ஊழியர்களின்…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

“கல்யாணமாகி 5 நாள் தான் ஆகுது”… கணவன், மாமியாருக்கு டீ போட்டுக் கொடுத்த புதுப்பெண்… மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிசொலி கிராமத்தில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் ஆகும் நிலையில் கடந்த 3ஆம் தேதி தன்னுடைய கணவன் மற்றும் மாமியாருக்கு புதுப்பெண்…

Read more

“திருடிய பைக்கை மீண்டும் கொண்டு வந்து விட்ட திருடன்”… அதுவும் ரூ. 1500 பணத்துடன்…‌அந்த மன்னிப்பு கடிதத்தை பார்க்கணுமே… அதுதாங்க ரொம்ப ஹைலைட்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை ஒருவர் திருடி சென்றார். ஆனால் திடீரென அந்த திருடன் மனம் மாறி அதே வீட்டின் முன்பாக பைக்கை கொண்டு வந்து விட்டுவிட்டார். அதோடு 1500 ரூபாய்…

Read more

“நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கும்பல்”… மூதாட்டியின் இரு கால்களையும வெட்டிவிட்டு நகை பறிப்பு… வேலூரில் பரபரப்பு…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, தனது பேத்தி ஷியாமளா (21) உடன் வீட்டில் உறங்கி இருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர்…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

ATM-ஐ உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதே கட்டிடத்தில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இந்த வங்கிக்கு இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த…

Read more

தனியார் நிறுவன ஊழியர்…. கத்தியை காட்டி மிரட்டி 40000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு… போலீஸ் அதிரடி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

“6 வாலிபர்களை ஆசை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… இப்ப 7-வது திருமணத்திற்கு ரெடி… வசமாக சிக்கிய தில்லாலங்கடி பெண்…. அம்பலமான பலே மோசடி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் சங்கர் உபாத்யாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு விமலேஷ் என்ற நபர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அதோடு திருமண…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

செப்பல் மட்டும்‌ தான் டார்கெட்… கையும் களவுமாக சிக்கிய தம்பதி.. வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் காலணிகளை திருடுவதற்காக வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் அடிக்கடி பதுங்கி செல்கின்றார். அங்கு அணிந்து வருபவரின் விலை உயர்ந்த மற்றும் புதிய காலணிகளை இவர் திருடி தனது வீட்டிற்கு கொண்டு செல்கின்றார். அதன்பின்…

Read more

பெரும் அதிர்ச்சி…! மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை…!!

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் கோபி. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கேரளாவின் முதல் பாஜக எம் பி என்ற பெருமையை…

Read more

100 வருட பழமையான சிலை திருட்டு…. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை…. திருடன் எழுதிய கடிதம்….!!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 100 வருடம் பழமை வாய்ந்த சிலை திருடுபோய் உள்ளது. ஆனால் திருடு போன 10 நாட்களில் சிலை மீண்டும் கிடைத்துள்ளது. சிலையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அந்த…

Read more

நடிகை சோனா வீட்டில் நுழைந்த திருட்டு கும்பல்… கத்தி முனையில் மிரட்டி அட்டூழியம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நடிகை சோனாவின் மதுரவாயல் வீட்டில் இருவர் கத்தியுடன் மிரட்டி திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் இருவர், அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற போது, சோனாவின் நாய் குரைத்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

“நைசாக கோவில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி”… இவ்ளோ பேர் இருக்காங்க எவ்வளவு துணிச்சல்… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காளி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் பூசாரிகள் உண்டியல் பணத்தை திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவில் பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும்…

Read more

நீங்க வரி செலுத்தணும்…. இல்லனா நான் சொல்றத பண்ணுங்க…. ரூ.1.08 லட்சம் அலேக்கா திருடிய மோசடி கும்பல்….!!!!

கிரெடிட் கார்டு மோசடிகள் நம்மை எச்சரிக்கையாக இருக்க அழைக்கின்றன. எம்ஜிஆர் நகர் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சேர்ந்த பத்மஜா என்பவருக்கு கடந்த புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பாளர், பத்மஜாவின் கிரெடிட் கார்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்…. “அங்கும் இங்கும் பார்த்தபடி நைசாக பெண் பார்த்த வேலை”… அட்வைஸ் செய்த கடைக்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!

கடந்த சில நாட்களுக்கும் முன்பு ஒரு பெண் பலபொருள் அங்காடிக்குள் சென்று பொருள்களை எடுத்துள்ளார். அதனை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் இதனை கடையின் உரிமையாளர் அந்தக் கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்துள்ளார். பின்பு…

Read more

“மீன் கண்காட்சி”.. முதல்வர் கிளம்பிய அடுத்த நொடியே போட்டி போட்டு மீன்களை திருடி சென்ற மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு…

Read more

எப்புட்றா…! சாமிக்கு அபிஷேகம் செய்த கேப்ல ஆட்டைய போட்டுட்டியே …? எப்படில்லாம் ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேஷ் மாநிலம் கான்பூரில் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலின் வெள்ளி மணியை திருட முயற்சித்தார். ஆனால் அவரால் அந்த…

Read more

“தக்காளி பயிரிட்டதால் நஷ்டம்”… 57 லேப்டாப்களை திருடிய ஐடி ஊழியர்… பணிபுரிந்த நிறுவனத்திலேயே கைவரிசை…!!!

பெங்களூரில் பணிபுரியும் 29 வயதான முருகேஷ் என்ற ஐடி ஊழியர் தனது நிறுவனத்தில் இருந்து 57 லேப்டாப்களை திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவள், தக்காளி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தட்டிக்கிடைக்கும் விதமாக கடனை அடைக்கவும், நிதியின்மை காரணமாக இந்த திருட்டைச்…

Read more

பிறந்த உடனே காணாமல் போன குழந்தை… பதறிப்போன குடும்பத்தினர்…. சிசிடிவி யில் தெரிந்த உண்மை ‌‌.!!

பீகாரில் உள்ள லோஹியா பகுதியில் வசிக்கும் நந்தினி தேவி என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது டெலிவரிக்காக பேகுசராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை பராமரிப்பு பிரிவில்…

Read more

ஏய்.. யாருப்பா..!!! இந்த வேலைய பார்த்தது… தூங்கி முழிச்சி பாத்தா… அபார்ட்மெண்டையே … அலறவிட்ட நபர்..!!!

நாடு முழுவதும் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் தங்களது வீடுகளில் அல்லது தெருக்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உண்டு. அந்த வகையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில்…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

மியூசியத்தில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் திருட்டு…. தூம் படப்பாணியில் 23அடியிலிருந்து விழுந்த நபர் மயக்கம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கோபாலில் அரசு மியூசியம் ஒன்று இருக்கிறது. இந்த மியூசியத்தில் விலை மதிப்பற்ற நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்து தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த மியூசியத்தை இரவு மூடிவிட்டு, மறுநாள் காலையில் ஊழியர்கள் வந்து…

Read more

கூட்டமான ரயில் கம்பார்ட்மென்ட்…. நைசாக செய்த வேலை…. பொறி வச்சு தூக்கிய பயணிகள்….!!

ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் வயதான ஒருவரிடம் இருந்து மொபைல் போனை திருட முயன்று சக பயணிகளிடம் சிக்கியுள்ளார். அவரை பயணிகள் தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதிக கூட்ட நெரிசல் நிறைந்த காம்பார்ட்மெண்டில் இந்த நபர்…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

எவ்வளவு துணிச்சல்…! “ஷாப்பிங் மாலில் திருட பார்க்கிறீயா”…? வாலிபரை கட்டி வைத்து தோலுரித்த உரிமையாளர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர்…

Read more

அடகு கடையிலிருந்து நகையை மீட்ட சந்தோஷம்…‌ கொஞ்ச நேரம் கூட நீடிக்கல…. வயதான தம்பதியிடமிருந்து…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

வயதான ஒரு தம்பதி ஸ்கூட்டரில் பேங்கிற்கு சென்று விட்டு ஒரு கடையின் முன்பு நிறுத்தி வட பாவ் சாப்பிட நினைத்துள்ளனர். அப்போது பேங்கில் இருந்து கொண்டு வந்த நகையை ஒரு பேக்கில் வைத்து கூட்டரின் முன் பக்கத்தில் வைத்துள்ளனர் முதியவர் வட…

Read more

மாட்டிக்கிட்ட பங்கு…. தானே திருடி தானே புகார்….. நாடகமாடிய ஓனர் கைது….!!

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தனது கடையில் இருந்த நகைகளைத் தானே திருடிவிட்டு, பின்னர் கொள்ளை நிகழ்ந்ததாக போலீசில் பொய் புகார் அளித்த கடை உரிமையாளர் ஒருவர் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த நபர்…

Read more

நம்பிக்கை துரோகம்; வேலை செய்த இடத்தில் 3.5 கோடி மதிப்புள்ள பொருள் திருட்டு… நாடகமாடிய நபர் கைது..!

டெல்லியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருடு போன சம்பவத்தில், டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த திருட்டு குறித்த புகார் ஜூன் 17 அன்று ரமேஷ்வர் சிங்கால் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”…. சுத்து போட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…! ‌

கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசுல் செய்த ரூ.50 லட்சம் பணத்தை லாரி டிரைவர் லாரியின் சீட்டுக்கு அருகில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ…

Read more

திருட போன இடத்தில் நடந்த விபரீதம்… குழிதோண்டி புதைத்த நண்பர்கள்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பசவராஜ் மங்ரூல் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி அவரது நண்பர் சவுரம் ரினுஸ் என்பவருடன் சேர்ந்து பபி கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.…

Read more

காதலிக்காக இப்படியா…? “செய்யக்கூடாததை செய்து வசமாக சிக்கிய காதலன்”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் துணை போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின் பேரில்…

Read more

பல மாசம் ஆகிட்டு….. யாருனே கண்டுபிடிக்க முடியல… ஒரே ஒரு whatsapp ஸ்டேட்டஸ் தான்… மொத்தமும் வெளியே தெரிஞ்சிட்டு…!!

பெங்களூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு முன்னாள் வீட்டு வேலைக்காரர். கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி, தனது மனைவி தீபாவளிக்கு அணிந்திருந்த நகைகள் மாயமானதாக குடும்பத்…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

9-ம் வகுப்பு மாணவன் தாயின் தங்கத்தை திருடி “காதலிக்கு ஆப்பிள் ஐபோன் பரிசு”..!- விசாரணையில் அதிர்ச்சி..!

டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான். சிறுவனின்…

Read more

“பேரழிவிலும் கொடூரம்”…. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நகை, பணம் திருட்டு…. மனசாட்சியே இல்லையா…?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி‌ ஆகிய கிராமங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிப்பு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவினால் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏராளமானோர்…

Read more

ஓ ஜோடி ஜோடியா திருடுறீங்களா?… திருடிய நகை பணத்தை வைத்து சொந்தமா வீடு, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!!!

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது…

Read more

திருட போன ஹோட்டலில் எதுவுமே கிடைக்கல…. இரக்கப்பட்டு 20 ரூபாயை வைத்து சென்ற திருடன்…. வீடியோ வைரல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் கொள்ளையடிப்பதற்காக ஒரு திருடன் முகமூடி அணிந்து வந்திருந்தான். அவர் ஹோட்டலை சுற்றி பார்த்த நிலையில் அவருக்கு அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் இரக்கப்பட்டு அவர் ரூ.20-ஐ…

Read more

பஸ்ஸில் திருடுபோன பணம்.. “அய்யோ சாமி.. நான் என்ன பண்ணுவேன்” – நடுரோட்டில் கதறி துடித்த மூதாட்டி..!!!!

சேலத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் மஞ்சை பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம், நகை, ரசீதுகள்,  மருந்து சீட்டுகளை திருடன் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கந்தமம் பட்டியை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தி…

Read more

திருட போன இடத்தில் அசந்து தூங்கிய திருடன்…. எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர்…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

Other Story