4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: திருத்தம் செய்ய மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்…!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.…

Read more

மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…

Read more

உங்க பான் கார்டில் உள்ள தவறுகளை…. வீட்டிலிருந்தபடியே எப்படி சரிசெய்வது…? இதோ ரொம்ப ஈஸி…!!

வருமான வரி கணக்கு தாக்கல், வணங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் போன்ற முக்கிய மூன்று தேவைகளுக்கு பான் கார்டு முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த பான் கார்டில்  ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டும். தற்போது…

Read more

ஓய்வூதிய விதிமுறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம்….. மகிழ்ச்சியான செய்தி…!!

வயதானவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல வகையான பென்சன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண் ஊழியர்கள் தங்களுக்கு பிறகு குடும்ப பென்ஷனை பெற தகுதியான நபர்களாக மகனையோ, மகளையோ பரிந்துரை செய்யலாம் என ஓய்வூதிய விதிமுறையில் மத்திய அரசு…

Read more

Other Story