கோவில் திருவிழாவில் தகராறு… வாலிபர் குத்தி படுகொலை… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழாவுக்கு முன்பு அம்மனை ஊர்வலம் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருவிழாவை சிறப்பிக்க இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

உஷ் உஷ் சத்தம்…. பேருந்து சீட்டில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறி அடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்….!!

திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ்…

Read more

50 அடியில் பாஜக கொடி கம்பம்…. சரிந்து விழுந்ததால் அசம்பாவிதம்…. பாஜக நிர்வாகி கைது….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ராட்சத பாஜக கொடிக்கம்பம் விழுந்த விபத்து தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்பதற்காக புதுப்பேட்டை ஈரோடு கூட்டு ரோட்டில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த…

Read more

பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சியான அனுபவங்கள் பகிர்வு….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கரும்பூர் என்ற பகுதியில் இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1992-93-ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு…. போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனித் ஜாங்கிர் என்பவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார்.  இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்  போனதாக தெரிகிறது. உடனே இச்சம்பவம் குறித்து நெல்லை போலீஸ்…

Read more

இலக்கை நோக்கி ஓடி…. முதல்பரிசை வென்ற காளைக்கு நேர்ந்த சோகம்… 4 அறுவை சிகிச்சை செய்து…. மருத்துவ குழுவினர் சாதனை….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த மாட்டை  மாடு விடும் விழாவுக்காக  தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல போட்டிகளில் அந்த காளை கலந்து கொண்டு முதல்பரிசினை…

Read more

Other Story